இந்தியா

அதிநவீன அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர் - இன்று விமானப்படையில் இணைப்பு

அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.

தந்தி டிவி

அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெலிஹாப்டர்,பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்