இந்தியா

மீண்டும் பயங்கரம் - வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை

தந்தி டிவி

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் தற்போது

ராஜ்பரி மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக அம்ரித் என்ற இந்து இளைஞர், அடித்து கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்