இந்தியா

அனில் அம்பானி சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனில் அம்பானிக்கு கொடுத்துள்ள 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க, அவருடைய சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக மூன்று சீன வங்கிகள் அறிவித்துள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ