இந்தியா

தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வில்லியனூரை சேர்ந்த பாலமுருகன், கோட்டைமேடு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் வேலை பார்த்த சத்யா என்ற பெண்ணை பாலமுருகன் வேலையை விட்டு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் மகன் ராம்குமார் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடை உரிமையாளர் பாலமுருகனை தாக்கினார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் இதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்