இந்தியா

வங்கக்கடலில் 150 கி.மீ. நீந்தி 52 வயது பெண் சாதனை | Andhra Pradesh

தந்தி டிவி

வங்கக்கடலில், 5 நாட்களில் 150 கிலோமீட்டர் நீந்தி, ஆந்திராவை சேர்ந்த 52 வயது பெண் சாதனை படைத்துள்ளார். காக்கிநாடாவின் சாமலக்கோட் நகரை சேர்ந்த சியாமளா, கடந்த மாதம் 28ஆம் தேதி விசாகப்பட்டினம் ஆர் கே கற்கரையில் இருந்து காக்கிநாடா கடற்கரை வரை, சுமார் 150 கிலோமீட்டரை நீந்தி கடந்தார். முன்னதாக லட்சத்தீவு கடற் பகுதியில் 48 கிலோ மீட்டர் தொலைவை 18 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சியாமளாவை, லட்சதீவு சுற்றுலா மேம்பாட்டிற்காக பணியாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK | CM Stalin | 2026 Election | கட்சியினருக்கு ரூல்ஸ் போட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி