இந்தியா

வங்கக்கடலில் 150 கி.மீ. நீந்தி 52 வயது பெண் சாதனை | Andhra Pradesh

தந்தி டிவி

வங்கக்கடலில், 5 நாட்களில் 150 கிலோமீட்டர் நீந்தி, ஆந்திராவை சேர்ந்த 52 வயது பெண் சாதனை படைத்துள்ளார். காக்கிநாடாவின் சாமலக்கோட் நகரை சேர்ந்த சியாமளா, கடந்த மாதம் 28ஆம் தேதி விசாகப்பட்டினம் ஆர் கே கற்கரையில் இருந்து காக்கிநாடா கடற்கரை வரை, சுமார் 150 கிலோமீட்டரை நீந்தி கடந்தார். முன்னதாக லட்சத்தீவு கடற் பகுதியில் 48 கிலோ மீட்டர் தொலைவை 18 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சியாமளாவை, லட்சதீவு சுற்றுலா மேம்பாட்டிற்காக பணியாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்