இந்தியா

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது. 141 குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி