இந்தியா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள், வருகிற 22 ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அசோக் கெலாட், ஆந்திர மாநிலம், அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, சந்தித்தார். அப்போது வரும் 22 ஆம் தேதி, எதிர்கட்சி தலைவர்கள், டெல்லியில் ஆலோசனை நடத்த இருப்பது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் சந்தித்து வந்தனர். இந்நிலையில், வருகிற 22 ஆம் தேதி, நடக்க உள்ள கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்