இந்தியா

ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு புத்தூர் ரயில்வே போலீசார், சென்னை இருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரிய மூட்டைகளில் இருந்த சுமார் 48 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை எடுத்து வந்த இருவரை கைது செய்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக