இந்தியா

ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு புத்தூர் ரயில்வே போலீசார், சென்னை இருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரிய மூட்டைகளில் இருந்த சுமார் 48 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை எடுத்து வந்த இருவரை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்