இந்தியா

ஆந்திராவில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோட்டூர் கிராமத்தில் இருந்து கார் ஒன்றில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆளில்லா ரயில்வே கேட் முன்பு பழுதாகி நின்ற காரை சிமெண்ட் ஏற்றிவந்த ரயில் மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்