இந்தியா

ஆந்திராவில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோட்டூர் கிராமத்தில் இருந்து கார் ஒன்றில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆளில்லா ரயில்வே கேட் முன்பு பழுதாகி நின்ற காரை சிமெண்ட் ஏற்றிவந்த ரயில் மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்