இந்தியா

ஆந்திராவில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோட்டூர் கிராமத்தில் இருந்து கார் ஒன்றில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆளில்லா ரயில்வே கேட் முன்பு பழுதாகி நின்ற காரை சிமெண்ட் ஏற்றிவந்த ரயில் மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ