இந்தியா

3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - 9வது நாளாக தொடரும் போராட்டம்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன்மோகன் திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, அங்கேயே உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இது நினைவுப்படுத்துகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு