இந்தியா

3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - 9வது நாளாக தொடரும் போராட்டம்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன்மோகன் திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, அங்கேயே உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இது நினைவுப்படுத்துகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை