இந்தியா

ஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளே இல்லாத மண் பாதையில், கர்ப்பிணி பெண்ணை, தொட்டில் கட்டி தூக்கி சென்றது காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்