இந்தியா

ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பிக்களும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, ஆசிர்வாதம் செய்தனர். ஜெகன் வருகையையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை