இந்தியா

ஆந்திரா : மொட்டை மாடி இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்-

ஆந்திரா மாநிலத்தில், மொட்டை மாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து, மொஹரம் ஊர்வலத்தில் விழுந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர்.

தந்தி டிவி
ஆந்திரா மாநிலத்தில், மொட்டை மாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து, மொஹரம் ஊர்வலத்தில் விழுந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர். கர்னூல் மாவட்டம் பி.தந்திரபாடு கிராமத்தில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக மொஹரம் ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை