இந்தியா

சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்தவர்கள் எவ்வளவு சொல்லியில் ஏற்க மறுத்து மாணவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஒரு சிலரை பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாணவர்களின் மோதலுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை....சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி