இந்தியா

சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்தவர்கள் எவ்வளவு சொல்லியில் ஏற்க மறுத்து மாணவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஒரு சிலரை பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாணவர்களின் மோதலுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை....சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு