இந்தியா

ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு - சந்திரபாபு நாயுடுவை தடுத்த போலீசார்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பேருந்து யாத்திரை நடைபெறுகிறது. விஜயவாடாவில் இதற்கான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். இதனிடையே, அந்த பேருந்து யாத்திரை தொடங்குவதற்கு முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ