இந்தியா

ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு - சந்திரபாபு நாயுடுவை தடுத்த போலீசார்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பேருந்து யாத்திரை நடைபெறுகிறது. விஜயவாடாவில் இதற்கான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். இதனிடையே, அந்த பேருந்து யாத்திரை தொடங்குவதற்கு முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி