இந்தியா

ஆந்திராவில் பட்டப்பகலில் பயங்கரம் : நடுரோட்டில் கொலை செய்த 4 பேர் கும்பல்

ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 பேர் கொண்ட கும்பல், ஒருவரை பட்டபகலில் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் செருக்கு பள்ளியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கொலை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையாகி வந்துள்ளார். இந்த நிலையில் மதுபானகடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்த பிரேம்குமாரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டபகலில் விரட்டி விரட்டி வெட்டியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை நடந்த இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ