இந்தியா

Andhra | Maoist | சிபிஐ மாவோயிஸ்ட்டுகளை அதிரடியாக கைது செய்த போலீசார்

தந்தி டிவி

ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் கிருஷ்ணா, எலுரு, விஜயவாடா, காக்கிநாடா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டங்களில் 50 சிபிஐ மாவோயிஸ்ட்டுகளை கைது செய்துள்ளனர்.. இவர்களில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டு தலைவர் ஹிட்மாவுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்