இந்தியா

கொரோனா தொற்று காரணமாக 10 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆந்திரா அரசு முடிவு

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் கூறினார். சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்ததாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி