Andhra Crime | மளிகை கடைக்கு செல்லும் பெண்கள் மர்ம மரணம் - சொந்த மகனையே Weapon-ஆக்கி தாய் செய்த கொடூர சம்பவங்கள்.. ஆந்திராவை அதிர வைத்த பயங்கரம் ஆந்திராவில் மளிகைக்கடைக்கு செல்லும் பெண்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்... அதன் பின்னணியை பார்க்கலாம் இன்றைய டீடைம் நியூஸில்...