இந்தியா

"போஸ்" என்று பெயர் மாற்றப்படும் அந்தமான் "ரோஸ்" தீவு

அந்தமானில் உள்ள "ரோஸ்" என்ற தீவுக்கு விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் நினைவாக "போஸ்" என பெயர் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி
அந்தமானில் உள்ள "ரோஸ்" என்ற தீவுக்கு விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் நினைவாக "போஸ்" என பெயர் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி அந்தமானில் உள்ள பிளையர் துறைமுகத்தை பார்வையிட இருக்கும் பிரதமர் மோடி இதனை அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுபாஷ் சந்திர போஸ், பிளையர் துறைமுகத்தில் இந்திய தேசிய கோடியை ஏற்றினார். அதன் 75 வது நினைவு ஆண்டை முன்னிட்டு , அவரின் வேண்டுகோள் படி, நீல் தீவுக்கு சாஹித் தீப் என்றும், ஹெவ்லொக் தீவுக்கு சுவராஜ் தீப் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே