இந்தியா

திடீரென கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால மரப்பெட்டி - உள்ளே இருந்தது என்ன..?

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில், பழங்கால மரப்பெட்டிகள் கரை ஒதுங்கின. விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், மிகப்பெரிய அளவிலான, பழங்கால மரப்பட்டிகள் மிதந்து வந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பழங்கால மரப்பெட்டிகளை மீட்டு, தொல்லியத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்