இந்தியா

திடீரென கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால மரப்பெட்டி - உள்ளே இருந்தது என்ன..?

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில், பழங்கால மரப்பெட்டிகள் கரை ஒதுங்கின. விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், மிகப்பெரிய அளவிலான, பழங்கால மரப்பட்டிகள் மிதந்து வந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பழங்கால மரப்பெட்டிகளை மீட்டு, தொல்லியத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?