இந்தியா

பிரக்ஞானந்தாவிற்கு சொகுசு கார்... ஆனந்த் மஹிந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசளித்துள்ளார். பிரக்ஞானந்தாவைப் பாராட்டும் வகையில் கார் பரிசளிக்க விரும்புவதாக கடந்த ஆண்டு ஆனந்த் மஹிந்திரா கூறி இருந்தார். இந்நிலையில், XUV-400 ரக காரை பெற்றுக்கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தினருடன் இணைந்து காரை பிரக்ஞானந்தா பரிசாக பெற்றுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்