இந்தியா

பிரக்ஞானந்தாவிற்கு சொகுசு கார்... ஆனந்த் மஹிந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசளித்துள்ளார். பிரக்ஞானந்தாவைப் பாராட்டும் வகையில் கார் பரிசளிக்க விரும்புவதாக கடந்த ஆண்டு ஆனந்த் மஹிந்திரா கூறி இருந்தார். இந்நிலையில், XUV-400 ரக காரை பெற்றுக்கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தினருடன் இணைந்து காரை பிரக்ஞானந்தா பரிசாக பெற்றுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ