இந்தியா

தெருவில் விளையாடிய சிறுமியை கூட விட்டு வைக்காத மிருகம்.. பெற்றோர்களே உஷார்

தந்தி டிவி

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது

தென்காசி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சிவராமன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறியந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார், சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்