இந்தியா

தெருவில் விளையாடிய சிறுமியை கூட விட்டு வைக்காத மிருகம்.. பெற்றோர்களே உஷார்

தந்தி டிவி

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது

தென்காசி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சிவராமன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறியந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார், சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Minister Vignesh | பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம் | அடியோடு மாறும் டாஸ்மாக் | அமைச்சர் முக்கிய அப்டேட்

Transportation worker | "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Thirumavalavan | CM Vijay | தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்.. திருமா ஒரே போடு

TVK | Minister | "திமுகவும், அதிமுகவும் பிஜேபி-யுடன் சேர்ந்து.." அமைச்சர் நிர்மல் சொன்ன வார்த்தை

Youtube | யூடியூப் வீடியோவால் விபரீதம்.. ரத்தம் நிற்காமல் பெண் சாவு