இந்தியா

கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .

தந்தி டிவி

கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . தற்போது கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு 1640 மருந்து குப்பிகளும் புதுச்சேரிக்கு 155 மருந்து குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெஸிவிரை போன்று தோஸிலிசுமாப் மருந்தும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்