இந்தியா

ஆனந்த் - ராதிகா திருமணத்தில் அனுமதியின்றி நுழைந்த இருவர்.. வழக்கு பதிந்த மும்பை போலீசார்

தந்தி டிவி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் சென்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி நுழைந்த இருவரும் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், ஒருவர் யூ- டியூபர் என்றும், மற்றொருவர் தன்னை தொழிலதிபர் என கூறி கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பிய போலீசார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை