இந்தியா

ஆனந்த் - ராதிகா திருமணத்தில் அனுமதியின்றி நுழைந்த இருவர்.. வழக்கு பதிந்த மும்பை போலீசார்

தந்தி டிவி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் சென்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி நுழைந்த இருவரும் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், ஒருவர் யூ- டியூபர் என்றும், மற்றொருவர் தன்னை தொழிலதிபர் என கூறி கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பிய போலீசார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி