இந்தியா

ஆனந்த் - ராதிகா திருமணத்தில் அனுமதியின்றி நுழைந்த இருவர்.. வழக்கு பதிந்த மும்பை போலீசார்

தந்தி டிவி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் சென்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி நுழைந்த இருவரும் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், ஒருவர் யூ- டியூபர் என்றும், மற்றொருவர் தன்னை தொழிலதிபர் என கூறி கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பிய போலீசார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்