இந்தியா

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...

இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரையை பல பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழியே சென்ற பக்தர்கள் 15 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர், அவர்களுக்கு பிராண வாயு கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்