இந்தியா

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...

இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரையை பல பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழியே சென்ற பக்தர்கள் 15 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர், அவர்களுக்கு பிராண வாயு கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு