இந்தியா

காவு வாங்கிய புஷ்பா- 2 - உயிருக்கு போராடும் சிறுவனை நேரில் சென்று பார்த்த அல்லு அர்ஜுனின் தந்தை..

தந்தி டிவி

புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது காயமடைந்த சிறுவனை, அல்லு அரவிந்த் நேரில் சென்று பார்த்தார். புஷ்பா-2 திரையிடலின்போது சந்தியா திரையரங்கலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கேட்டறிந்தார். பின்பு பேசிய அவர், சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகள் காரணமாக சிறுவனை பார்க்க முடியவில்லை என தெரிவித்தார்.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு