இந்தியா

வங்கிப் பணியாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி : ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பு காசோலைகள் தேக்கம்

கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் வங்க அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டாலும், பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், இருதினங்களில் வங்கிப் பரிமாற்ற சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளானதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ