இந்தியா

வங்கிப் பணியாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி : ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பு காசோலைகள் தேக்கம்

கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் வங்க அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டாலும், பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், இருதினங்களில் வங்கிப் பரிமாற்ற சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளானதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை