இந்தியா

இரு தரப்பினர் இடையே மோதல் - துப்பாக்கி சண்டையால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை பார்த்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை