இந்தியா

லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மை பகிரப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனிடையே, லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு