இந்தியா

முதல் முறையாக சென்னை ஏர்போர்ட்டில் கால் பதித்த அதிநவீன சொகுசு விமானம் - எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ஏர் பஸ் ஏ350 ரக விமானத்தில் 350 பேரில் இருந்து 400 பேர் வரை பயணம் செய்ய வசதி உடையது. அதிநவீன சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் பின் பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. ஏர் பஸ் விமானத்தின் மூலம் பயணம் நேரம் குறையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்