இந்தியா

முதல் முறையாக சென்னை ஏர்போர்ட்டில் கால் பதித்த அதிநவீன சொகுசு விமானம் - எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ஏர் பஸ் ஏ350 ரக விமானத்தில் 350 பேரில் இருந்து 400 பேர் வரை பயணம் செய்ய வசதி உடையது. அதிநவீன சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் பின் பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. ஏர் பஸ் விமானத்தின் மூலம் பயணம் நேரம் குறையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக