இந்தியா

முதல் முறையாக சென்னை ஏர்போர்ட்டில் கால் பதித்த அதிநவீன சொகுசு விமானம் - எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ஏர் பஸ் ஏ350 ரக விமானத்தில் 350 பேரில் இருந்து 400 பேர் வரை பயணம் செய்ய வசதி உடையது. அதிநவீன சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் பின் பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. ஏர் பஸ் விமானத்தின் மூலம் பயணம் நேரம் குறையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ