இந்தியா

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

தந்தி டிவி

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப்படையின் தளபதி ராகேஷ் குமார் சிங் பதுரியா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதையடுத்து சூரிய கிரண் விமான குழு, சாரங்க ஹெலிகாப்டர் குழு, பிலடஸ் பிசி -7 பயிற்சியாளர் குழுவின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி