இந்தியா

எய்ட்ஸ் தினம் - அகர்தலாவில் சுவர் ஓவிய விழிப்புணர்வு

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திரிபுரா மாநிலம் அகர்தலாவில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தந்தி டிவி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திரிபுரா மாநிலம் அகர்தலாவில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த மாநில சுகாதாரதுறை அமைச்சர் சுதீப் ராய் பர்மன் அறிவுரைப்படி, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், ஓவிய கலைஞர்களும் இணைந்து, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை அங்குள்ள சுவர்களில் வரைந்தனர். அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியை பாராட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்