இந்தியா

"என்கவுன்டரை புகழ்ந்து பேசியவர்கள் மீது நடவடிக்கை" - வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை

என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இந்த மனுக்கள் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை