இந்தியா

"என்கவுன்டரை புகழ்ந்து பேசியவர்கள் மீது நடவடிக்கை" - வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை

என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இந்த மனுக்கள் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா