இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை கைது

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை நிலானியை குன்னூரில் போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போலீஸ் உடையில் நடிகை நிலானி வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனையடுத்து ரிஷி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் குன்னூரில் இருந்த நடிகை நிலானியை போலீசார் இன்று கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி