இந்தியா

உம்மன் சாண்டி கல்லறையில் நடிகர் ஜெயராம் அஞ்சலி.. "திருமணத்தன்று காத்திருந்து"

தந்தி டிவி

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நடிகர் ஜெயராம் அஞ்சலி செலுத்தினார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல், கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயராம், தனது திருமணம் நடைபெற்ற அன்று, இரண்டரை மணி நேரம் காத்திருந்து, தன்னையும், தனது மனைவியையும், முதன்முதலாக தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தவர் உம்மன் சாண்டி என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை