இந்தியா

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் தீயணைப்பு குழுவுக்காக காத்திருக்காமல் பள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு