இந்தியா

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் தீயணைப்பு குழுவுக்காக காத்திருக்காமல் பள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்