இந்தியா

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் தீயணைப்பு குழுவுக்காக காத்திருக்காமல் பள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை