இந்தியா

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் தீயணைப்பு குழுவுக்காக காத்திருக்காமல் பள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு