இந்தியா

"அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும்" - புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி

அபிநந்தனை மீட்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

அபிநந்தனை மீட்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு