"நான் இந்தியா திரும்பியிருக்க மாட்டேன்... அந்த ஒரு வார்த்தைதான்" - அபிஜீத் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தங்களை ‘கரப்பான் பூச்சிகள்' என்று அழைத்திருக்காவிட்டால், தான் இந்தியா திரும்பியிருக்க மாட்டேன் என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்... இளைஞர்கள் வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நிகழ்ந்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்