இந்தியா

ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலை முயற்சி : புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள், தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ஆம் ஆத்மி தொழிற்சங்க தலைவர் மணிமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி