Maharashtra Incident | நடந்து சென்ற இளைஞரை குத்திக்கொன்ற கொடூரம் | அலறிய மனைவி, குழந்தை
புனே அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர் கொலை மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி குத்திக்கொலை மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த சரோலா கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற நபரை கத்தியால் குத்திக்கொன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.