இந்தியா

தங்கஊசியில் நாக்கில் எழுதப்பட்ட அ'-அரிசியில் ஆரம்பமான அட்சரம் -குடையில் அழைத்து வரப்பட்ட பிஞ்சுகள்

தந்தி டிவி

கேரளாவில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள ஆளுநர் மாளிகை சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆரிப் முகமது கான், குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைத்தார். இதேபோல், இதேபோல், காங்கிரஸ். எம்.பி சசி தரூர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, குழந்தைகளை எழுத வைத்தார்.  

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்