இந்தியா

Andhra Pradesh | திடீரென பயங்கரமாய் கொழுந்து விட்டு எரிந்த மருந்து கடை.. பார்த்து கதறி அழுத பெண்

திடீரென பயங்கரமாய் கொழுந்து விட்டு எரிந்த மருந்து கடை..

thanthitv

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் மூடப்பட்டு இருந்த, தனியாருக்கு சொந்தமான விவசாய மருந்து கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், கடை முழுவதும் தீ பற்றியதால், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் தன் கண் முன்னே, கடை எரிந்து கருகியதை பார்த்த கடையின் உரிமையாளர், கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்