இந்தியா

Andhra Pradesh | திடீரென பயங்கரமாய் கொழுந்து விட்டு எரிந்த மருந்து கடை.. பார்த்து கதறி அழுத பெண்

திடீரென பயங்கரமாய் கொழுந்து விட்டு எரிந்த மருந்து கடை..

thanthitv

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் மூடப்பட்டு இருந்த, தனியாருக்கு சொந்தமான விவசாய மருந்து கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், கடை முழுவதும் தீ பற்றியதால், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் தன் கண் முன்னே, கடை எரிந்து கருகியதை பார்த்த கடையின் உரிமையாளர், கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்