இந்தியா

kerala | எதிர்பாரா நேரத்தில் குறுக்கே வந்த காட்டு பன்றி.. ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு

பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி.இவர் சவாரி முடித்து வீடு திரும்பும்போது ஆட்டோவிற்கு குறுக்கே காட்டு பன்றி வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சவுக்கத் அலியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்பகுதியில் காட்டு பன்றியால் அடிக்கடி விபத்து நடப்பதால்,சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ