இந்தியா

கிடுகிடுக்கவிட்ட நீர்வழி தாக்குதல் பவர்.. உட்கார்ந்த இடத்தில் இருந்து அலறவிட்ட இந்திய ஆர்மி

thanthitv

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இந்திய ராணுவம் நீர்வழி நடவடிக்கைகளில் தனது தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் சாகசப் பயிற்சியில் ஈடுபட்டது. சிறப்புப் போர்க் குழுக்கள் அதிவேக தாக்குதல் படகுகள் மூலம் ஆழமற்ற நீர்நிலைகளில் விரைவாகச் செயல்பட்டு தந்திரோபாய திறன்களை காட்டின. மேலும் எல்-70 பீரங்கி நிலைநிறுத்தல், ரோந்து நடவடிக்கைகள், ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தயார் நிலையும் கண்காணிப்பு திறனும் வலுப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் பயிற்சிகள், எதிரி அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது

Girl issue || சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை புகார்.. தமிழக அரசுக்கு போடப்பட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..

Pocso Case | 15 வயது சிறுமி கூட்டுபாலியல் புகாரில் அதிர்ச்சி திருப்பம் - போலீஸ் தரப்பு சொன்ன தகவல்