இந்தியா

அரபிக் கடலின் மேல் பறந்த விமானத்தில் திடீர் கோளாறு

தந்தி டிவி

தொழில்நுட்பக் கோளாறு - கத்தார் செல்லாமல் திரும்பிய விமானம்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகரான தோஹா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கோழிக்கோடு திரும்பியுள்ளது. அரபிக் கடலின் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு பத்திரமாக வந்து தரையிறங்கியது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்