இந்தியா

பரவ தொடங்கிய புதிய நோய்.. 3 பேருக்கு காட்டிய அறிகுறி

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 3 பேருக்கு மெலியோயிடோசிஸ் நோய் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கோரோம் கிராமத்தில் 2 பேருக்கு மெலியோயிடோசிஸ் வகை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது மேலும்

3 பேருக்கு அந்த நோய் அறிகுறி இருப்பது தெரிய

வந்தது. இதையடுத்து 3 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா காரணமாக உருவாகும் மெலியோயிடோசிஸ் நோய்

பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு