இந்தியா

பரவ தொடங்கிய புதிய நோய்.. 3 பேருக்கு காட்டிய அறிகுறி

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 3 பேருக்கு மெலியோயிடோசிஸ் நோய் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கோரோம் கிராமத்தில் 2 பேருக்கு மெலியோயிடோசிஸ் வகை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது மேலும்

3 பேருக்கு அந்த நோய் அறிகுறி இருப்பது தெரிய

வந்தது. இதையடுத்து 3 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா காரணமாக உருவாகும் மெலியோயிடோசிஸ் நோய்

பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்