Live Tirupathi Rail Issue 
இந்தியா

மின் கம்பியை பிடிக்க முயன்ற நபர் - ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பரபரப்பு

மின் கம்பியை பிடிக்க முயன்ற நபர் - ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பரபரப்பு

thanthitv

திருவனந்தபுரத்தில் இருந்து புதுடெல்லி சென்ற கேரளா எக்ஸ்பிரஸ், இன்று காலை ரேணிகுண்டா வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இதனை கவனித்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.

ரயில் பெட்டி மீது நின்றிருந்த நபரை, ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ரேணிகுண்டா வழியாக செல்லும் ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டு, ரயில்கள் காலதாமதமாக சென்றன

Rain Alert இன்றும் நாளையும் - லிஸ்டுல உங்க மாவட்டம் இருக்கா..

Cuddlore | 6 முறை வெறியோடு பாய்ந்த கத்தி - முதல்வர் மருந்தகத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளம்பெண்

Armstrong Case Update| ``ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடி தொடர்பு’’ - CBI சொன்ன ஷாக்கிங் தகவல்

Vinayagar Chathurthi | விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக அரசு புதுவித ஏற்பாடு?

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்