இந்தியா

Gun Shoot | Himachal Pradesh | நடுரோட்டில் துப்பாக்கியோடு வந்த நபர்..திடீரென பாய்ந்த 5 தோட்டாக்கள்!

தந்தி டிவி

இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் சுல்தான்பூர் சாலையில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்