இந்தியா

Gun Shoot | Himachal Pradesh | நடுரோட்டில் துப்பாக்கியோடு வந்த நபர்..திடீரென பாய்ந்த 5 தோட்டாக்கள்!

தந்தி டிவி

இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் சுல்தான்பூர் சாலையில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை