இந்தியா

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வயதான தாய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற, அவரது மகன் அவரை வாக்குச் சாவ​டிக்கு கைகளில் ஏந்தி வந்தார். வயதான காலத்திலும், வாக்களிக்க வேண்டும் என்ற அந்த மூதாட்டியின் கனவை நனவாக்கிய மகனை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை